அவை கால்தடங்கள் மட்டுமன்று

மழை ஓய்ந்த நாளொன்றில்
நடைபயிலும் மழலைகளின்
கால்தடங்களை
தன் அறை சுவர் ஓவியங்களாக
பத்திரப்படுத்திக் கொள்கிறது பூமி!

– ப்ரியன்.

https://www.theloadguru.com/