May 18
இரத்த ஈழம்
நாளை விடியும் விடுதலைக்கு விதையாகிய உயிர்களுக்கு வீரவணக்கங்கள்…
சில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…
Sep 26
* வானம் வெறித்து அமர்ந்திருந்தாள் கிழவி. ஒட்டிய வயிறும் கிழிந்த உடையுமென மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது ஓர் பிள்ளை சப்பத்து சப்தம் கேட்டு நடுநடுங்கி விழுந்தான் இளையவன் தூரத்தில் எங்கோ கேட்டது இன்று கண்ணில் பட்டவளின் கதறல் மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த புத்தனின் அன்னம் சுட்டு வீழத்தப்பட்டது உளவு குற்றம் சுமத்தி துப்பாக்கி வாசத்தோடு வந்தவர்கள் புத்தனின் காதில் ஓதினார்கள் யாவரும் நலமென்று புத்தனும் புன்னகையோடு கேட்டு தலையாட்டினான் அன்னம் திரும்பாததன் பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று [...]
Feb 17
தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியின் பணியாளர்கள் நேற்று இலங்கை இராணுவத்தினரால் வவுனியாவில் கைது செய்யப்பட்டு , அவர்களின் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.பின்னர் அவர்கள் போலீசாரிம் கையளிக்கப்பட்டனர். சரியான அனுமதி இல்லாமல் சன் தொலைக்காட்சி இலங்கையில் நடத்தப்படுவதாகவும் , விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு. மக்களே , இந்த சேதி இந்தியாவின் எந்த ஊடகத்திலும் வரல.அட! அவுங்க செய்தியில கூட இத காணல.இதே சன் தொலைக்காட்சியின் மீள் ஒளிபரப்பு அலுவலகம் , பிப் 1 [...]