அய்யனார்

கவிதையை பெரியதாக்கி படிக்க படத்தின் மேல் சொடுக்குக

அய்யனார்

சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்

– ப்ரியன்.

இன்னுமொரு அய்யனார் கவிதை சுட்டி :
ஒன்னுமில்லை: எல்லாரும் அய்யனாருதான்

https://www.theloadguru.com/