இன்னும் இருக்கிறது ஆகாயம் – 3

மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!

– ப்ரியன்.

** தமிழ்ச் சங்கம் வலைப்பூ போட்டிக்கு எழுதியது. வாய்ப்பளித்த தமிழ்ச் சங்க நண்பர்களுக்கு நன்றி!

Reader Comments

  1. ராசுக்குட்டி

    நல்ல கவிதை, ரசித்தேன்!

    அப்படி ஒரு புகைப்படம் கூட எடுத்து வைத்திருந்தேன்…தேடிப்பார்த்து கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன்

  2. யாழ்_அகத்தியன்

    கம்பிகளின் முடிச்சுகளில்
    துளித்துளியாய் தொங்கியபடி

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/