* காதல் பேரானந்தம் *

கூந்தல் காட்டில்
அலைந்து திரிந்து;
அந்த வகிடு
ஒற்றைப் பாதையில்
ஒற்றையாய் உலாத்தி இருந்து;
உன் உச்சித் தொட்டு
எட்டிப் பார்க்கையில்
நெற்றிவெளியில்
விழுந்து தெறித்து;
கண் பள்ளத்தில்
விழுந்து தொலைந்துப் போன
அந்த கணம்!
ஆகா!பேரானந்தம்!!

– ப்ரியன்.

Reader Comments

  1. ப்ரியன்

    நன்றி ராகினி…வந்தமைக்கும்…விமர்சனம் தந்தமைக்கும்

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/