சில காதல் கவிதைகள் – 12

நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!

*

உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!

*

காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

*

வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!

*

உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!

*

– ப்ரியன்.

Reader Comments

  1. Nadhi

    உன்னில் பாதியாய்
    என்னில் மீதியாய்
    நம்மில்
    முழுதும் காதல்!

    nice……

  2. தமிழ் ராஜா

    வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!

    அருமையான கற்பனை, உங்கள் வரிகளில் காதல் கடலாக பொங்குகிறது ப்ரியன். மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்

  3. thaibabu

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை! supper.

  4. Dhanajith

    வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

    nice lines.

  5. Harish

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

    *
    supper line

  6. NADHI

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

    very nice kavithai

  7. sathish D.K

    உன்னில் பாதியாய்
    என்னில் மீதியாய்
    நம்மில்
    முழுதும் காதல்!

  8. sathish

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

  9. Malar

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

    Very nice…

  10. Gowtham

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

    Manathai Kasakkiyathu, Ennavalin ninaivugal

  11. மோகனா

    உன்னில் பாதியாய்
    என்னில் மீதியாய்
    நம்மில்
    முழுதும் காதல்…

    சிறப்பு….

  12. sara

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

    *

    nice lines

  13. sowmya

    நின்
    அருகாமையில் வேகமாகவும்
    தூரத்தில் மெதுவாகவும்
    சுழல்வதுமாய் உலகம்;
    உன்னால்
    பைத்தியமாகிவிட்டது அதுவும்!

    super …

  14. SABARI..RAMNAD

    Kathal lai vahzal vaikkum kathallaru ku….
    negal than nalla undukol nanbaa…
    ithu pontra kavithaikal,yenngalluku varri vallangeyathruku…..
    ko da na kodii Nandrieeee…..

  15. pandian

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு

  16. gayathri

    hello sir,
    i am very interested these type of poetrys. I want to make a friendship with u sir. can i?????????????????????????????/

  17. s.prabhu

    hai,
    un kavithaikalai padikum pothuthan nan unarukeran…….
    innum unmai kadal azhiyavillai endru.

    anpudan
    prabhu
    sirukalathur

  18. Harish

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு
    Very Nice lovely line

  19. SELVA THIRU

    நின்
    அருகாமையில் வேகமாகவும்
    தூரத்தில் மெதுவாகவும்
    சுழல்வதுமாய் உலகம்;
    உன்னால்
    பைத்தியமாகிவிட்டது அதுவும்
    unga kavithaigal romba super

  20. SARAVANAN.K

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

  21. SELVARANI.E

    வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!

    I like u so much

  22. ashok

    கவிதைக்கு

    உயிர்

    தந்த

    பிரியன் .

    என்றும்

    ப்ரியமுடன்

    ரா.அசோக் .

  23. stella

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!wow its suerb

  24. kadirSumaiya

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

    pls cme my love pls cme with me.
    any body pls help fr my love … my lover gone … pls i cant frget her
    pls pry fr my love

    my mail id: yarab.khadir@gmail.com

  25. priya

    hey realy suberb priyan

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு

    especialy this lines… superb.. i don’t know how ur wrighting like this….
    i want to thank the god for giving a person like u… and i want to thank u for giving
    this lines… nice priyan realy nice… simply to say na i don’t know how i express my
    happyness after reading this line…

    priya

  26. saranya.B

    வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!

    It’s true…..

  27. saranya.B

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு

    really nice kavithai….. i like it very much…….

  28. PRK

    1 En nenchil nenga oru vali thandhai
    vali enpathai vida varam endru solven naan.

    2 unnai povodu opita maaten .
    athu oru naalil vaadi vidum.
    aanal ne endrum en manathil sediyai valarndhu
    kondirupai peene

  29. shakthi

    உன்னில் பாதியாய்
    என்னில் மீதியாய்
    நம்மில்
    முழுதும் காதல்!

    *

    priyan simply superb yar…………

  30. nathika

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

    superb….i love it lot

  31. Sathyapriya

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

    I like u very muchhhhhhhhhh

    @

    I miss u so my lover

  32. Sathyapriya

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

    i like u very much

  33. vinusha

    ungal kavidhaigalai paditha sry sry rasitha piragu ennaiyum kadhal seiya thoondukiradhu en idhayam………..

  34. sp

    உன்னில் பாதியாய்
    என்னில் மீதியாய்
    நம்மில்
    முழுதும் காதல்!
    really nice

  35. selvibarani

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

    nice kavithai i like

  36. Prabha.C

    YOUR ALL LOVE LINES ARE VERY CUTE I LOVE YOUR HAND,PLZ GIVE ME UR HAND & UR THINKING IS VERY NICE
    AM MOST VERY LIKE
    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு

  37. hemalatha

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

    veryyyyy veryyyyy nice lines . i have no words to you. keep it up.

  38. vetrigee

    உன்
    கண்மையைக் கொடு;
    மைப்போட்டு பார்க்கலாம்
    உன்னில் தொலைந்த
    என்னிதயத்தை!

  39. நிறோஜன் கொக்கட்டிச்சோலை

    பொங்கல் வைத்து
    படையலிட வருகிறாய்;
    அய்யனார் கையில்
    பூ!

    #

    உன் பார்வை பற்றவைத்தது;
    உருகி உருகி
    எரிகிறது உயிர்!

    #

    என் கண்ணீர்
    துளிகளால்;
    உனக்கு வைரமாலை!

    #

    உன் அறை
    உன் பிம்பம்
    என் கோவில்
    என் சாமி!

    #

    மூங்கில் காடு புகும்
    காற்று அழுது திரும்புகிறது;
    உன் நினைவில் அரற்றும்
    எனைப் போலவே
    ~~**_என்றென்ரும் தமிழ் மண்னுக்காக வாழும் ர.நிறோஜன்_**~~

  40. நிறோஜன் கொக்கட்டிச்சோலை

    காதல் ஒரு கவிதை ..அதை ரசிக்க கட்ரு கொன்டல் காதல் ஒரு கவிதைதான்…
    கதெலிபொம் ,, காதலை வால வைபோம்

    ~~**_என்றென்ரும் தமிழ் மண்னுக்காக வாழும் ர.நிறோஜன்_**~~

  41. நிறோஜன் கொக்கட்டிச்சோலை

    * உன்னை நினைக்கும் போதெல்லாம்
    என் நினைவுகள்
    நினைவிழக்கிறது!

    * உறங்கச்சென்றால்smoking-lover
    கண்கள்
    ஒத்துழையாமை செய்கிறது!

    * உண்ணசென்றால்
    வயிறு
    உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!

    * மூளை
    மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
    வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!

    * மொத்தத்தில்,
    உன்னால்
    என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!

    * ஒவ்வொருமுறையும்,
    கண்ணீர் புகையை வீசியே
    இந்த கலவரத்தை அடக்குகிறேன்.

    * ஆம்.
    கண்ணீரோடு
    என் நுரையீரலில் புகையை வீசியே!!!
    ~~**_என்றென்ரும் தமிழ் மண்னுக்காக வாழும் ர.நிறோஜன்_**~~

  42. நிறோஜன் கொக்கட்டிச்சோலை

    எனக்குஆட்டோ வரும் முன்பேஉனக்குபேருந்து வந்துவிடுகிறதேஅம்மா…ஒவ்வொரு நாளும்…!பள்ளியிலிருந்துவீடு திரும்புகையில்யாருமே இல்லாத வீட்டைபார்க்கையில்எதுவுமே இல்லாததுபோல்தோன்றுகிறதுஎனக்கு.இரவு ஒன்பது…

    ~~**_என்றென்ரும் தமிழ் மண்னுக்காக வாழும் ர.நிறோஜன்_**~~

  43. நிறோஜன் கொக்கட்டிச்சோலை

    ஆடை
    உரிந்தவள் நீ!
    கலைந்து
    போனது நான்!
    வெட்கத்தில் காதல் !

    *****

    என்
    காதல் புத்தகத்தின்
    முதல் பக்கமும் நீ!
    இறுதிப் பக்கமும் நீ!
    இடைப்பட்ட பக்கங்கள்
    தணிக்கை
    செய்யப்பட்டவை!

    *****

    என்
    வலதுபுறம்
    நடந்து கொண்டு நீ!
    உன்
    ஒவ்வொரு அடியிலும்
    இடதுபுறம்
    உடைந்து கொண்டு நான்!

    *****

    நான்
    பொய் சொல்லும் போதெல்லாம்
    வெட்கப்படுகிறாயே!
    உண்மையில்
    நீ காதலிதான்!
    *****

    தனியே
    கண்ணாடி
    பார்க்கும்போதெல்லாம்
    உன்னை இணைத்தே
    பிரதிபலிப்பது
    காதலில் மட்டும்தான்!

    *****

    நீ
    திருட்டுத்தனமாய்
    பார்க்கும்போதே தெரியும்!
    என்னை
    கொள்ளை கொள்ளப்
    போகிறாய் என்று !
    கண்டும்
    காணாதவனைபோல் நான்!
    காதலை
    கையும் களவுமாய்ப் பிடிக்க !

    **~~என்றென்ரும் ர.நிறோஜன்~~**

  44. நிறோஜன் கொக்கட்டிச்சோலை

    காதல் தத்துவம்

    காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
    ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்!
    தோல்வி எவ்வளவோ பரவாயில்லை என்று!

    (என்றென்ரும் ர.நிறோஜன்)

  45. shankar

    வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!

    உங்கள் கவிதைபோல் என் காதலும் கப்பல் விட காத்திருக்கிறது… ஆனால் அந்நாள் எந்நாள் என்றுதான் தெரியவில்லை …

  46. Prasath(colombo)

    அழகான கவிதைகள் ப்ரியன்.

    //வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!
    //
    அருமை.

  47. krishnan

    all kavithaikal super. congradulation. un kavithaikalil kathal ethanai sugamanathu enpathai therinthukonden en kathalaiyum serthu,

    thank u priyan,

  48. jessy

    நின்
    அருகாமையில் வேகமாகவும்
    தூரத்தில் மெதுவாகவும்
    சுழல்வதுமாய் உலகம்;
    உன்னால்
    பைத்தியமாகிவிட்டது அதுவும்!

    wonderful lines

  49. syedmohammed

    காதல்!அருமை. is especially unga kavithai very nice priyan best of luck………..

  50. m.s.dhina

    காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!

    super priyan

  51. sharu

    “காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு”

    nice poem

  52. sharu

    “காதலிப்பதற்கு
    நீ இருக்கிறாய்
    என்ற காரணமே
    போதுமாயிருக்கிறது
    நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு”

  53. கோ.வினோதினி

    //வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!//

    அழகான அழமான வரிகள்!

  54. ஸ்ரீ

    //நின்
    அருகாமையில் வேகமாகவும்
    தூரத்தில் மெதுவாகவும்
    சுழல்வதுமாய் உலகம்;
    உன்னால்
    பைத்தியமாகிவிட்டது அதுவும்!//

    அழகான பாடல் போன்ற வரிகள் அருமை.

  55. aruna

    எப்பவும் போல காதலும் கவிதையும் இணைந்திருக்கிறது உங்கள் கவிதையில்…
    அன்புடன் அருணா

  56. பிரேம்குமார்

    அழகான கவிதைகள் ப்ரியன்.

    //வெகுநாட்கள் கழித்து
    சந்திக்கும் கணத்தில்
    நம் விழி பொங்கும் கண்ணீரில்
    கப்பல்விடக் காத்திருக்கிறது
    காதல்!
    //
    அருமை.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/