Reader Comments

  1. நன்மனம்

    இரவு முழுவதும் விழித்திருந்த கலைப்பில் நிலவு தூங்க சென்றிருக்கும் இன்றிரவு மீண்டும் வரும் கவலை வேண்டாம்.

  2. நித்தியா

    அடடா.. அதுதான் என்
    முற்றத்தில் நீண்டநேரமாக
    நிலா நின்றது.. இப்பத்தானே
    புரிகிறது.. 🙂

    அழகான கவிதை

    நேசமுடன்..
    -நித்தியா

  3. ப்ரியன்

    நிச்சயமாக அந்த நிலவை நினைக்கவில்லை நாகு 😉 ஆதலால் காணாமல் போனது விண்ணிலவே மண்ணிலவல்ல 🙂

    காதல் கவிதையாக யோசிக்கும் மனதை கொஞ்ச நாளாய் கஷ்டப்பட்டு கட்டிவைத்திருக்கிறேன் கெடுத்துவிடாதீர்கள் 🙂

    நன்றி நாகு

  4. நாகு

    நிலவைப் பார்த்திருக்கையில் அந்த(!)
    நிலவை நினைத்திருப்பீர்களோ?

    காணாமல் போனது
    விண்ணிலவா இல்லை இந்த
    மண்ணிலவா?

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/