இரண்டு கடல் கவிதைகள்

மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!

– ப்ரியன்.

கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!

– ப்ரியன்.

Reader Comments

  1. ABARNA

    “கால் நனைத்து
    விளையாடுகிறது
    ஒரு குழந்தை!
    அதன் கால் ஸ்பரிசத்தில்
    குழந்தையாகிறது கடல்!”
    அருமையான வரிகள் ப்ரியன்

  2. ப்ரியன்

    @ சுடர்விழி

    நன்று சுடர்!எப்ப வலைப்பூ ஆரம்பித்தீர்?சொல்லவே இல்லை 🙂

  3. சுடர்விழி

    “கால் நனைத்து
    விளையாடுகிறது
    ஒரு குழந்தை!
    அதன் கால் ஸ்பரிசத்தில்
    குழந்தையாகிறது கடல்!”
    அருமையான வரிகள் ப்ரியன்….வாழ்த்துக்கள் !

  4. வவ்வால்

    நறுக்கு தெரித்தாற்போல் அருமையான கவிதைகள் பிரியன்.

  5. ப்ரியன்

    நன்றி குப்புசாமி செல்லமுத்து!

  6. சிந்து

    நல்ல கவிதை தொடரட்டும் உங்கள் கவிதை வாழ்த்துக்கள் பிரியன்.

  7. ப்ரியன்

    இல்லை ரசிகவ் அப்படி போயிருந்தால்

    மெல்ல நடைப்பயில்கிறது
    /*பெளர்ணமி நிலவுகள்*/
    கடற்கரையோரமாய்!

    அப்படின்னு அல்லவா வந்திருக்கும் 😉

  8. நிலவு நண்பன்

    //மக்கள் கூட்டம்
    கலைந்த பின்னிரவில்
    கதை பேசியபடியே
    மெல்ல நடைப்பயில்கிறது
    பெளர்ணமி நிலவு
    கடற்கரையோரமாய்!//

    அதப் பார்த்துக்கிட்டே நீங்க உங்க ஜோடியோட நடந்து போனீங்களாக்கும் 🙂

  9. செல்வேந்திரன்

    கால் நனைத்து
    விளையாடுகிறது
    ஒரு குழந்தை!
    அதன் கால் ஸ்பரிசத்தில்
    குழந்தையாகிறது கடல்!

    Kud one 😉

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/