Reader Comments

  1. நாகு

    ஆம் நண்பரே…தாங்கள் கூறியது போல் நிலவையும் என்றால்தான் நன்றாக இருக்கிறது. நன்றி

  2. Kuppusamy Chellamuthu

    என்னங்க கவிதை எல்லாம் பன்ச் டயலாக் மாதிரி 2 வரிதான் எழுதுவீங்களா? 😉

    -குப்புசாமி செல்லமுத்து

  3. ப்ரியன்

    நன்றி நாகு!

    /*தையலிடம் நீர் கேட்டேன்
    குவலையில் தந்தாள்
    நீரோடு சேர்த்து நிலாவையும்! */

    இது அருமை!நாகு!

    நிலா நிலவு இரண்டும் ஒன்றையே குறிப்பிட்டாலும் இவ்விடத்தில்

    நீரோடு சேர்த்து நிலவையும்! என்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

  4. நாகு

    // நெற்றியில் பட்டு
    தெறிக்கிறது மழைத்துளி!
    உள்ளிறங்கி
    நுழைகிறது வானம்!//

    அழகான கவிதை… பாராட்டுக்கள்.

    ம்ம்ம….

    தையலிடம் நீர் கேட்டேன்
    குவலையில் தந்தாள்
    நீரோடு சேர்த்து நிலாவையும்!

    உங்க கவிதையைப் படிச்சதும் நம்ம மண்டையும் துளியோண்டு யோசிக்க வைக்கிறது.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/