அவை கால்தடங்கள் மட்டுமன்று

மழை ஓய்ந்த நாளொன்றில்
நடைபயிலும் மழலைகளின்
கால்தடங்களை
தன் அறை சுவர் ஓவியங்களாக
பத்திரப்படுத்திக் கொள்கிறது பூமி!

– ப்ரியன்.

Reader Comments

  1. selva

    அழ‌கான‌ வ‌ரிக‌ள் ப்ரிய‌ன் 🙂
    தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்…

  2. Kunthavai

    அப்படியே என் மனதிலும் இந்த கவிதை ஓவியமாக பதிந்துவிட்டது.
    வாழ்த்துக்கள்.

  3. சகாரா

    அழகான கவிதை ப்ரியன். தங்களின் கவிப்பூ மீண்டும் பூத்துள்ளது கண்டு ஆனந்திக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    – சகாரா.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/