May 22
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!
மணல் ஓவியங்கள் –
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்!
#
தள்ளி நின்றே
கும்பிடு!
இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
அடம்பிடிக்கப் போகிறான்
அய்யனார்!
#
நீ அமைதியாய்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்!
#
இதழ் ஒற்றி எடுத்தாய்
கைக்குட்டையில்
முளைத்தது ரோஜா!
#
நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் –
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!
#
- ப்ரியன்.

//மணல் ஓவியங்கள் –
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்!// —-
கவிதைகள் மிக அருமை. ஹைகூ வகையில் மிக அற்புதம். மிகவும் ரசித்தேன். — அன்புடன் என்மனசு
கவிதைகள் அனைத்தும் அருமை!!!
//நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் –
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!//
இது ரொம்ப அழகு!!!
மிகவும் ரசித்தேன்
\\நீ அமைதியாய்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்! \\
அருமையான கவிதைகள்
”
நீ அமைதியாய்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்!
#
நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் –
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!
#
”
அடடா.. அழகு நண்பரே.. மிக அருமை..
TEMPLATE-ம் நல்லா இருக்கு..
kalakkals
கவிதைகள் நல்ல கற்பனை வளமுடன் உள்ளன.
ரசித்தேன்.
மனதை வருடுவதுபோல் நன்றா கவிதை வரைகின்றீர் தோழரே
//
இதழ் ஒற்றி எடுத்தாய்
கைக்குட்டையில்
முளைத்தது ரோஜா!
//
romba cute kavithai nanba
Superb Priyan…
கவிதைகள் அனைத்தும் அருமை priyan!!!
kavithaigal anaithum arumai
hai viki!
realy it is wonderful!
so touching that is your poem !
keep it up!
Very nice poems da…wht else i’ll say
as usual , its wonderful !!!
நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் –
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி
-
அருமை. எப்படி இருக்கிறீர்கள் பிரியன்
உங்கள் கவிதையும் வலைப்பதிவும் அழுகு… அழுகு…
நண்பரே.. பதிவு போட்டு வெகு நாளாகிவிட்டதே..
your kavithi is very nice really you have very gead talend .if you want you can participait ovr compatition .if you want you can contact with me through the e-mail. i would like to puplished your talend.
kadhalinal lavigna aanergala illai kathalitha penninal kavignan aanergala unmayai sollungal
//இதழ் ஒற்றி எடுத்தாய்
கைக்குட்டையில்
முளைத்தது ரோஜா!//
really a cool one!
Very nice….
I don’t know how to make a tamil word in this site.Really wonderful.
kavithai elutha neenaitheen mudiyavellai,pateetha sugatheel maanam makeeezuntheen.. Nanree
very nice keep it up
superappu
nalla kavithaikal
melum walara walththukkal
நீ அமைதியாய்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்!
*********************
SuperB!!!!
viki azaga yezudhi irukinga
A nice post.

Do U Want more kavthi in TAMIL jackpoem.blogspot.com
தள்ளி நின்றே
கும்பிடு!
இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
அடம்பிடிக்கப் போகிறான்
அய்யனார்!
lovable lines…
varthaigalai vaalaga vaithu
kuthukirirkale en iethayathai
ena gurugirathu ungal kavithai
– NANBA
very very nice word priyan
Thanks for your mkavithai very nice
super…. en palaya kalam ninaivuku varukirathu.. unkali kavithaiyalll
hi. i like poems
நீ திருபம்பிப் பார்க்கும் வரை
தெரியாது என் முகம்
நீ விரும்பிப் பார்க்கும் வரை
புரியாது என் மனம்……………
நீ திருபம்பிப் பார்க்கும் வரை
தெரியாது என் முகம்
நீ விரும்பிப் பார்க்கும் வரை
புரியாது என் மனம்……………